செவ்வாய், 16 டிசம்பர், 2008

பெண் நெசவாளியின் வாழ்கைக்கவிதை




மிதிபலகையை மாற்றி மிதிக்கையில்,
மிதிபட்ட தன் வாழ்க்கையை சிந்திக்க நேரமில்லை.

உடுத்த ரெண்டு சேலைக்கு மேல் இல்லாமல்,
ஊருக்கு புடவை வழங்குவதற்கு நெய்து கொண்டு இருக்கிறாள்.

காதல் வாழ்வும் இவளுக்கு உண்டு,
கணவனும் கடும் நெசவாள உழைப்பாளிதான் மேலும் வாசிக்க


3 கருத்துரைகள்:

அதிரை ஜமால் சொன்னது…

வந்துட்டேன்...

அதிரை ஜமால் சொன்னது…

\\மிதிபலகையை மாற்றி மிதிக்கையில்,
மிதிபட்ட தன் வாழ்க்கையை சிந்திக்க நேரமில்லை.\\

ஆரம்பமே அமர்களம்.

Che Kaliraj சொன்னது…

//வந்துட்டேன்...//

வாருங்கள் தோழரே ,

தங்கள் வரவு நல்வரவாக,

//ஆரம்பமே அமர்களம்//

எல்லாம் அனுபவம் தான், எங்களூரில் நடந்த நிகழ்ச்சிகளில் ஒரு துளி இது


தயை கூர்ந்து ஒரிஜினல் லிங்கில் பின்னூட்டம் இடுங்கள் . அதுவும் என்னுடைய பிளக் தான் http://azhakiyathevathai.blogspot.com/