திங்கள், 3 நவம்பர், 2008

கவிதை 1


மெல்லினமே உன்
இடையினத்தை
காட்டி
வல்லினம் என்னை தாக்கினாய்

*****************************************************

உன் கண்களால் என் இதயத்தை உடைத்தாய்
உன்
பேச்சால் என் லட்சியங்களை உடைத்தாய்
பின்
ஏன் உன் தந்தையிடம் கூறி என் எலும்புகளை உடைத்தாய்?

இந்த கவிதையை என்னுடைய அழகிய தேவதை வலையில் பார்க்கலாம்

2 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\பின் ஏன் உன் தந்தையிடம் கூறி என் எலும்புகளை உடைத்தாய்?\\

ஹா ஹா ஹா

நிஜமாவா ?

Che Kaliraj சொன்னது…

ஏதோ சில வாங்கியதும், பின் சமாளித்ததும் உண்மையே அன்றி வேறில்லை. Thank you for come my Home. again Welcome