வெள்ளி, 12 டிசம்பர், 2008

பனித்துளியை தாங்கும் என் ரோஜா


பனித்துளியை இலையில் தாங்கும் புல் போ
தண்ணீர் குடத்தை இடையில் தாங்கி வருகிறாய்.

கால்களின்
விலங்குபோல வெள்ளி கொலுசு
ஆணவமாக சத்தமிட்டு உலக அமைதியை கலைக்கின்றன. மேலும்

5 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

அழகான தலைப்பு

Che Kaliraj சொன்னது…

கருத்து உரைக்கு நன்றி தோழா

நட்புடன் ஜமால் சொன்னது…

\\பனித்துளியை இலையில் தாங்கும் புல் போல
தண்ணீர் குடத்தை இடையில் தங்கி வருகிறாய்.\\

அவ்வளவு மென்மையாவா?

நட்புடன் ஜமால் சொன்னது…

please remove word verification.

so that we can comment easily.

Che Kaliraj சொன்னது…

பூக்களால் ஆன உடலை உடைய என்னவளை அப்படி குறைத்து மதிப்பிட்டதற்கு மன்னிக்கவும் .இப்போது சரி செய்து விட்டேன். சுட்டியதற்கு நன்றியை உரிதாக்குகின்றேன்