புதன், 24 டிசம்பர், 2008

குட்டியானையின் அபாரம்


யானைக்குட்டி மச்சான் ( .முருகன்) பற்றி கட்டாயம் தெரிந்து வேண்டும். தன்னுடைய கால் கட்டைவிரலை கூட தன்னால் பார்க்க முடியாத துர்பாக்கியசாலி. யானை குட்டி என்றும் குட்டி யானை என்றும் அன்புடன் அழைக்கப்படுகின்ற நமது . முருகன் என்போரை தெரிந்து கொள்ளவில்லையாயின் வாழ்வின் பயனை நீங்கள் தொலைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.

கைப்பிள்ள ரகத்தை சேர்ந்தவன். யாருமே அடிவாங்கி இருக்காத இடத்தில் கூட தாட்டியமாய் நின்று பல பேச்சுகளை பேசி முதுகிலோ வேறு எங்கே யோ பல பரிசுகளை வாங்கி குவித்துக்கொண்டு இருப்பான். மேலும்

2 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

//கைப்பிள்ள ரகத்தை சேர்ந்தவன். யாருமே அடிவாங்கி இருக்காத இடத்தில் கூட தாட்டியமாய் நின்று பல பேச்சுகளை பேசி முதுகிலோ வேறு எங்கே யோ பல பரிசுகளை வாங்கி குவித்துக்கொண்டு இருப்பான்.//

:))

ஏற்கனவே பொன்ஸ் என்ற பெண் பதிவர் யானைக்கு சின்னம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

Che Kaliraj சொன்னது…

my dear கோவி.கண்ணன் ,

//ஏற்கனவே பொன்ஸ் என்ற பெண் பதிவர் யானைக்கு சின்னம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.//

யார் அந்த பெண்மணி ? மன்னிக்கவும் நான் அவரைக்குறிப்பிடவில்லை. என் இனிய யானைக்குட்டி முருகனையே குறிப்பிட்டு இருக்கிறேன் . தங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.